அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்…

Loading… தற்போது ‘சிசேரியன்’ பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது ‘சிசேரியன்’ எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி. சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய … Continue reading அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்…